கடல் ஓதங்கள் மற்றும் மீன்களிடம் சில கேள்விகள்

Saravanan, Raju (2005) கடல் ஓதங்கள் மற்றும் மீன்களிடம் சில கேள்விகள். கலைக்கதிர், 58(8): 37-47., Coimbatore.

[img]
Preview
Text
2aa 1.pdf

Download (16MB) | Preview
Related URLs:

    Abstract

    பூமியின் புவீஈர்ப்பு விசைதான் பூமியின் மேற்பரப்பில் உள்ளவைகளை உள்பக்கமாக ஈர்த்து வைக்கிறது. இந்த ஆகர்ஷ்ண சக்தி பூமிக்கு மட்டும் சொந்தமன்று. சந்திரன், சூரியன் மற்றூம் அனைத்துக் கோள்களுக்கும் இந்த ஈர்ப்பு சக்தி உண்டு. கடல் ஓதங்கள் என்பவை கடலின் நீர்மட்டம் ஒட்டு மொத்தமாக உயர்வதையோ, தாழ்வதையோ குறிப்பது. கடல் ஓதங்கள் தினசரி கடலில் நடக்கும் ஒரு நிகழ்வாகும். பூமியின் துணைக்கோளான சந்திரன் புவியின் மீது செலுத்தும் ஈர்ப்பு சக்தியால் உருவாவதே ஓதங்கள்.

    Item Type: Other
    Subjects: Oceanography
    Marine Fisheries
    Divisions: CMFRI-Mandapam
    Depositing User: Dr. V Mohan
    Date Deposited: 08 Nov 2017 09:11
    Last Modified: 08 Nov 2017 09:15
    URI: http://eprints.cmfri.org.in/id/eprint/12323

    Actions (login required)

    View Item View Item